திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஞ்சா போதையில் சண்டையிட்டதை தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் தாக்கப்பட்டார்.
அந்த ஊரின் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு கடைக்கு அருகே சிலர் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர...
அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டினி கிரீனர், கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் மாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இரண்டு முறை ஒலிம்பிக்க...
கும்பகோணத்தில் புராதன சாமி சிலைகளை விற்க முயற்சித்த இருவரை, சிலைகளை வாங்க வந்தவர்கள் போல் நாடகமாடி போலீசார் மடக்கி பிடித்தனர்.
ரஞ்சித், உதயகுமார் ஆகிய இருவரும் சரஸ்வதி மற்றும் லட்சுமி உலோக சிலைகளை...
சேலத்தில், மளிகை கடை வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தவரின் மகனை கடத்திச் சென்ற அதே மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 2-ந் தேதி, மூலா...
திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் போதையில் காவலரின் கழுத்தை அறுத்த 24 வயதுடைய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடை வீதிக்கு வந்த பொதுமக்களை பட்டா கத்தியை சுழற்றி அச்சுறுத்திய போதை இளைஞர் சூர...
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு நெருக்கமான மேலும் இருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற காவலில் உள்ள சத்யேந்தர் ஜெயின் உடல்நலக்குறைவு காரணமாக ...
நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் 1,900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் - நீதிபதி அதிர்ச்சி..!
நாகர்கோவில் காசியின் செல்போன், லேப்டாப்பில் 1,900 நிர்வாண படங்களும், 400 ஆபாச வீடியோக்களும் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பெண்களை காதலிப்ப...