ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி மகாலட்சுமி அம்மனுக்கு மூன்று லட்ச ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
விஜயவாடா பாவாஜி பேட்டையில் பிரசித்தி பெற்ற மகாலட்சும...
ஆந்திரமாநிலம் விசாகபட்டினம் அருகே டெம்போ லாரியில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாகபட்டினம் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை அ...
கலர்ஸ் உடல் எடைக் குறைப்பு நிறுவனம் தொடர்புடைய 50 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எடைக் குறைப்பு சிகிச்சை என்ற பெயரில் பிரபலமாகியுள்ள நிறுவனம், கலர்ஸ் ஹெல்த்...
ஆந்திர மாநிலம் சித்தூரில் வங்கியில் பதினொன்றரை கிலோ நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
அங்குள்ள ஆந்திரா வங்கி கிளையில் கடந்த 14ஆம் தேதி லாக்கர் உடைக்கப்படாமல் 11.5 கிலோ த...
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக சாரல் மழையாக பொழிந்து நேற்று மிக கன மழையாக உருவெடுத்தது.
இந்த மழைக்கு வீ...
திருமலையை போன்று, திருப்பதியிலும் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஆந்திர அரசுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவ...
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கடப்பா அருகே நிலுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்கிரண்.
இவர், துபாயி...