நடிகை திரிஷா தனது 39 பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அவரது தாயுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு ரங்கநாயகம் மண்டபத்...
நடிகை திரிஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இதுவரை எந்த அறிக்கையிலும் நெகட்டிவ் என்ற வார்த்தையை பார்த்து இவ்வளவு மகிழ்ச்சியா...
நடிகை திரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய டுவிட்டர் பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நடிகை திரிஷா, இந்த வாரம் தனக்கு ...
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது, சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை திரிஷா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் ...