மதுரையில் 27 கிலோ மீட்டருக்குள் 3 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்ட விவகாரத்தில், மாநில நெடுஞ்சாலை எனில் 1 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படுமா? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வியெழுப்பி...
வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் க...
தனது நிறுவனங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்றாலும், ஆனால், அந்தளவிற்கு தன்னிடம் ரொக்கமாக பணம் இல்லை என டெஸ்லா (Tesla) நிறுவன தலைவர் எலன் மஸ்க் (Elon Musk) கூறியிருக்கிறார்.
டுவிட்டரில்...
அமெரிக்க அதிபர் மாளிகை எதிரே வைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 1964ம் ஆண்டு முதல் இங்கு செயற்கையான மரம் வைக்கப்பட்டு ஒளியூட்டப்ப...
நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என டிடிவி தினகரனின் கட்சியை பதிவு செய்ய தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற...
ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தத்தளிப்பவர்களை உயிருக்கு போராடும் நபர்களை காப்பாற்ற உதவும் வகையிலான மீட்பு இயந்திரத்தை ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த தொழில்நுட்ப கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி அச...
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது அல்ல என்று தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் ந...