“ஸ்மார்ட் சிட்டி” திட்டம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நீர் நிரம்பி ரம்மியமாய் காட்சியளிக்கும் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தை உள...
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித...
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் குளங்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் க...
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அ...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது....
கொரோனா காலம் என்பதால் வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்ள கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் R.B. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை - எழிலக வளாகத்தி...
கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவில் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த தங்களுக்கு அண்மையில் பெய்த மழை பெரிய அளவில் கைகொடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் தமிழக விவசாயிகள், அதே மகிழ்ச்சியோடு, பொங்...