இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறுவது ராஜபக்சேவின் ஏமாற்று வேலை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் பங...
இலங்கை நாடாளுமன்றம் வருகிற 14ஆம் தேதி கூட்டப்பட உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புவதற்காக, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ராஜபக்சே தரப்பு வாக்குறுதி அளித்துள்ளது.
இலங்கை...
ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, அவருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்ததை அடுத்து, அக்கட்சியின் எம்.பி.க்களுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா அழைப்...
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், அவருக்கு தமிழ் எம்.பி. ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற ராஜபக்சே அரசுக்கு எத...
இலங்கை நாடாளுமன்றம் 7ஆம் தேதி கூடும் என்றும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சே அன்றைய தினம் நம்பிக்கை வாக்கு கோருவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு ...
இலங்கையில் பிரதமராகப் பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வரும் ராஜபக்சே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடியுள்ளார். இலங்கையின் திடீர் பிரதமராக ராஜபக்சேவை அந்நாட்டு அதிபர் மைத்ரி...
இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவியேற்றிருப்பது, அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்து என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...