மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அறையில் முக கவசம் அணியாமல் வழக்கறிஞர் வந்ததால் அவர் ஆஜரான வழக்கை விசாரிக்க நீதிபதி மறுத்து விட்டார்.
மும்பை உயர்நீதிமன்றத்தில் பிரித்விராஜ் சவான் என்பவர் நீதிபத...
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் முகக்கவசம் அணிய மறந்ததால், பதறி போய் மாஸ்க்கை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் உரைய...
கறுப்பு நிற முக கவசம் அணிவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் கல்லூரி விழா ஒன்றில் பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட...
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அனைத்து அலுவலக நாட்களிலும் தவறாது பணிக்கு வர வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த ஊரடங்கு தளர்வு உத்தரவின...
கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை, வரும் 31 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வரும் 31 ஆம் தேதி முதல் மலை ரயில், சிறப்பு ரயிலாக இயக்க...
சிலி நாட்டில் முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சிலியில் பொதுவெளியில் முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் ...
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் மூன்றடுக்கு முக கவசம் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசங்கள் பயனளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இது தொடர்பாக பேசிய நிதி ஆயாக் அமைப்பின் சுகாத...