தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ந...
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டு லட்சத்தை தாண்டியதால், முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் கடந்த ஆண்...
கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் போராடி வரும் சூழலில் பல்வேறு மாநில ஆளுநர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தடுப்பூசிகளைத் தேவையான அளவுக்கு மத்திய அரசு வழங்கும்...
திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரம்: மத்திய,மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக...
பிச்சை எடுப்பது குற்றமில்லையா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை, பஞ்சாப், அரியானா, பீகார் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள, பிச்சை எடுப்பதை...
கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் ஆபத்தில் இருப்பதாகவும் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக செய்...
இடஒதுக்கீடு வரம்பை மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசனஅமர்வு ...