உத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது.
ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வாரின் ...
கிருஷ்ணகிரியில் கண்டெய்னர் லாரியை மறித்து 15 கோடி ரூபாய் மதிப்புடைய செல்போன்களை கொள்ளையடித்த கும்பலைத் தேடி, மத்திய பிரதேச மாநிலத்திற்கு, தமிழக போலீசார் விரைந்துள்ளனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு...
நாட்டில் முதன்முறையாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் படம்பிடிக்கப்பட்ட வரைபடத்துடன் கூடிய அட்டை வடிவ நிலப்பட்டாக்களை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு வழங்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ...
மத்தியப் பிரதேசத்தில் கூடுதல் டிஜிபியான புருசோத்தம் சர்மா அவர் மனைவியைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி புருசோத...
மத்தியப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை சிலர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தூர் - அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கும் மையம் இயங்கி வந்தது. நேற்றிரவு அங...
அடுத்த 4 நாட்களில் நாட்டில் 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அஸ்ஸாம், ஆந்திரம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தா...
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
நகர்ப்புறங்கள், ஊர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்...