இந்தியாவில் இதுவரை 15 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்ட...
இந்தியாவில் 4 நாட்களில் இதுவரை 4 லட்சத்து 54 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களில் தடுப்பூசி போடப்பட்டவர்களில் மிக குறை...
இந்தியா முழுவதும் இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நேற்...
கறிக்கோழி, முட்டை போன்றவற்றை உண்பதனால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளா, ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் , ஹரியானா மற்றும...
கொரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது என்றும், அதைப் பெறுவதற்கு தயாராக இருக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்ப...
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண...
தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரிய, சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக, வெளியான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.
தேவையான பாதுகாப்...