மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டங்களை அவர் அறிவித்துள்ளா...
2 ம் உலகப்போரில் பங்கேற்றவரும், கொரோனாவுக்கு நிதி திரட்டியவருமான கேப்டன் டாம் மூர் கொரோனா பாதிப்பால் காலமானார்.
அவருக்கு வயது 100. இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் மூர், கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள...
தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வணக்கம் அண்ட் ஹேப்பி தைப் பொங்கல் என்ற வாழ்த்துகளுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட...
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க இயலாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதை அடுத்து, 1966 க்குப் பிறகு முதன் முதலாக வெளிநாட்டு தலைவர் இல்லாத குடியரசு தின அணிவகுப்பு நடக்கிறது.
...
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றிருந்தார்....
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டபடி இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவில் ...
இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என...