தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் ஐந்தாம் நாள் வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், மார்ச்...
புதுச்சேரிக்கு 15ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாகக் கூறும் அமித்ஷா அதை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பே...
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகம் ம...
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகம், புதுச்சேரியில் ...
புதுச்சேரியில் பாஜக ஆட்சி மலர்ந்தால், பல்வேறு நலத்திட்டங்களுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உ...
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக, துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்து வந்த காங்கிரசை சேர்ந்த லாஸ்பேட்டை ...
புதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வ...