பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளை பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் வரைவு மசோதா நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள...
எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், டிஜிட்டல் கரன்சியான பிட்காயினில் 10 ஆயிரத்து 500 கோடி கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக அறிவித்ததால், அதன் மதிப்பு ஒ...
போலியான இணையதளம் தொடங்கி அதில் பிட்காயின்களை முதலீடு செய்தால் கோடியில் பணம் கிடைக்கும் என நம்ப வைத்து பணம் பறிக்கும் நைஜீரியன் கும்பலின் மோசடியை அடையாறு சைபர் க்ரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
...
பிட்காயின் பண இரட்டிப்பு மோசடி விவகாரத்தில், சில ஊழியர்கள் வசமிருந்து ஐடி, பாஸ்வேர்டுகளை திருடி, ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற அரசியல்வாதிகள...