சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சை பட்டினி விரதம் தொடங்கி உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருப்ப...
குழந்தைகளுக்காக தான் சாப்பிடாமல் பட்டினி கிடந்த தாய், இப்போது விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு பேராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின்,குழந்தைகளும் பரிதாபமாக தவித்து வருகின்றன.
தஞ்சை ...
ஏமன் நாட்டில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவும் பசி மற்றும் பட்டினியால், 13 வயது நிறைவடைந்துள்ள சிறுமி 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சம்பவம் உலகையே உ...
கேரளாவில் பட்டினி போட்ட மகனால் முதியவர் இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் அருகே முண்டகாயம் என்ற இடத்தை சேர்ந்தவர் பொடியன் (வயது 80 )- அம்மினி தம்பதி . இவர்கள், தங்க...
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரித் திங்களன்று பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதிய வ...
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில், இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளது.
இந்த பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 107 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை, பொது விநியோகம் ...