ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20...
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங...
எனக்கு வயதானதை உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளித...
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாப், ஒடிசா, குஜராத்தில் 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப்பில் 5,8,10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதலமைச்சர் ...
பஞ்சாப், அரியானா மாநில அரசுகள் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்துள்ளதுடன், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைத்துள்ளன.
பஞ்சாபில் 5, 8, 10 ஆகிய வகுப்புகளின் மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகு...
நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார். வருமான வரித்துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்....
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ...