பங்குச்சந்தை முதலீடு ஆசைகாட்டி தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல விஐபி.க்களிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தென்காசியை சேர்ந்த நிதிநிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பங்கு சந்தை முதலீடு நித...
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் வீழ்ச்சி அடைந்ததால், முதலீட்டாளர்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
13 ஆண்டுகளில் இல்லாத அளவாக தொடர்ந்து 10 நாட்களாக ஏற...
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்...
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 3வது தினமாக வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 566 புள்ளிகள் வரை உயர்ந்த பின் சற்று இறங்கியது.
இறுதியில் 276 புள்...
ஜப்பானின் டோக்கியோ பங்குச்சந்தையில் வணிகத்தைக் கையாளும் கணினியில் ஒரு வன்பொருள் செயல்படாமல் போனதால் ஒரு நாள் சந்தை மூடப்பட்டதுடன் அன்றைய வணிகம் பாதிக்கப்பட்டது.
டோக்கியோ பங்குச்சந்தை உலகின் மூன்றா...
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 490 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.
கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக...
பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நுகர்வோர் செலவிடும் விதத்திலும் மத்திய அரசு மேலும் நிதி தொகுப்பு அளிக்கும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்து...