நீலகிரி மாவட்டம் உதகையில் 100 ரூபாய் பணத்திற்காக தனது நண்பரை கொலை செய்தவருக்கு14 ஆண்டு சிறை தண்டணை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு குட்சேட் பகுதியில் மருத்துவர்கள் கு...
பெண் குழந்தைகளை காக்க 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் இயற்றப்பட்டதை போல, விலங்குகளுக்கு தீங்கு செய்பவர்களை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
கேரளாவில் அ...
நீலகிரி மாவட்டத்தில், காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவருக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பலத்த காயத்துடன், மசினகுடி பகு...
மசினகுடியில் யானைக்கு தீ வைத்து கொன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் உள்ள மசினகுடி ,சிங்கார பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யான...
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்க...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி...
தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியுடன் சுமார் ஒரு லட்சம் களப்பணியாளர்கள் தயாராக உள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை...