இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி...
சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியா - பூடான் எல்லையில் ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வு நிறுவனம் தெரிவித்த...
ஜப்பானில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் முதலில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் மியாகி மண்டலத்தில் உள்ள...
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் 7 புள்ளி 2 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் மியாகி மண்டலத்தில் ...
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
அந்நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாரிசா என்ற இடத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் ...
உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகார்க் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக அங்கு கட்டட பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவ...
பீகாரில் நேற்றிரவு மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாட்னாவில் நேற்றிரவு 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
ரிக்டர் அளவு கோலில் 3...