தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ந...
12ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைப்பு
12ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில், தகுதியுள்ள அனைவரும், எவ்வித அச்சமும், வீண் சந்தேகமும் இன்றி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 3 நாள் கொரோனா தடுப்பூசி தி...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கொல்லப்பட்ட இருவரின் குடும்பங்களுக்குத் தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதை அடுத்து உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
குற்றவாளிகளை கைது செய்ய வேண்ட...
தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10 மற்றும்11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது .
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு...
ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களைத் தவிரப் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து தமிழகம் வருவோர் இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் எனத் தமிழக நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் பல மா...
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது குறித்து விசாரிக்க, பெண் ஐஏஎஸ் தலைமையில், தமிழ்நாடு அரசு, விசாகா கமிட்டி அமைத்துள்ளது. மேலும், ராஜேஷ்தாசை, கட்டாய காத்தி...