தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோப...
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மக்களவை துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 7 பேர் விடுதலை என்ப...
தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு அனுமதியளித்து, பாதுகாப்பும் அளித்து அதற்கான தீர்வையும் அளிக்கும் அரசு, இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும்தான் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ...
நீட் தேர்வில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை எம்.பியான டி.கே.ரங்க...
தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால், நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது...
சென்னையை குடிசையற்ற மாநகராக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
குடிசை மாற்று வாரிய வீடுகள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண...
தமிழகத்திலேயே முதல் முறையாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கான உத்தரவு நகலை, பயனாளிகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட...