இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பலன் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்டவிரோதம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி ...
தனது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவ...
சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள ...
தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட 29 மனுக்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திரும்பப் பெற்றனர்.
பொதுக...
புதிதாக அமைய இருக்கும் 6 மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில நிதியாக தலா 100 கோடி ரூபாய் விதம் 600 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மொத்தம் 24 அரசு ...
வேலையில்லாத சில பேர், தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் நிலவுவதாக கூறுகிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தொடர் ஜோதி பயணம், மதுரை வேலம்ம...