தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என்றும...
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் இதுவரை 11 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என மொத்தம் 185 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்ப...
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
சசிகலா 27நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிப...
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா உறுதி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 60க்கும் ம...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே சிறுமிக்கு நடைபெறவிருந்த கட்டாயத் திருமணத்தை மகளிர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தாராசுரம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் 20 வயது மகனுக்கும...
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை, மாணவிகள் என 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லெஜிலியா அரசு உதவி பெறும் பள்ளி...
மகாசிவராத்திரியையொட்டி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருநாகேஸ்வரம் ராகு தலமாகிய நாகநாத சுவாமி கோவிலில் ஆயிரத்து எட்டு வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பட்டு வஸ்திரம்,...