கர்நாடகாவில் பாஜக அரசு 5 ஆண்டுக்காலத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று ப...
இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது. எய்ம்ஸ் இயக்குநர், சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ உள்ளிட்ட சுமார் 3 லட்சம் பேர் இன்று தடுப்பூசி போட்டுக்...
டெல்லியில் பனிமூட்டத்தால் பார்வைப் புலப்பாடு குறைந்ததால் 80 விமானங்கள் புறப்படுவதும், 50 விமானங்கள் தரையிறங்குவதும் தாமதமாகின.
நாட்டின் வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. டெல்லி, லக்னோ, ...
டெல்லியில் கடும் மூடுபனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் இரவிலும் அதிகாலையிலும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் குறித்து அறிய முடியாமல் தவிப்புக்கு ஆளாகினர்.
வாகனங்கள் இதனால் சாலைகளில் மெதுவாக ...
டெல்லியில் உள்ள சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலைச் சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளனர்.
பல்வேறு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் மூலம் இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்ததை கண்காணித்த சைபர் குற்றப்பி...
டெல்லியில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வருகிற 19ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை என அறிவிப்பு
டெல்லியில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், வருகிற 19ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
புதிய வேளாண் சட்டங...
புதுடெல்லி ரயில் நிலையத்தைப் புதுப்பித்துக் கட்டும் திட்டத்துக்கு முதலீட்டாளர்களை வரவேற்றுள்ள ரயில்வே துறை, நிலையத்தின் தோற்றம் பற்றிய படங்களை வெளியிட்டுள்ளது.
நாட்டில் முதன்மையான நகரங்களில் உள்ள ...