இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளைக் களைவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வரவு-செலவு...
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செவிலியர்களிடம் அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள் என விசாரித்துள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா டெல்ல...
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ,சரக்கு மற்றும் சே...
டெல்லியின் சராசரி வெப்பநிலை கடந்த 120 ஆண்டுகளில் 2ஆவது முறையாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி மாதத்தில் டெல்லி சராசரி அதிகபட்ச வெப்பநிலை...
உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையம் ஆக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற உலக இந்திய மருத்துவர்கள் மாநாட்டில் காணொலி காட்சி வழிய...
கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவா...
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் ...