டெல்லியில் பென்ட்லி கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் பிரபல தொழிலதிபரின் உறவினருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரபல மது வியாபாரியான பான்டி சதா ((Ponty Chadha))-வின் சகோதரருடைய மகன்...
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்ற 5 பேர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜம்சீர்அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, ஜிதின்ஜாய்,...
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேட்டி அளித்த மனோஜ், சயன் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு ...
ரயில்வே உணவக ஒப்பந்தத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்ட உதகை நீதிமன்றம், இருவரும் வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோ...
கோடநாட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளை தொடர்பாகத் தமிழக முதலமைச்சரைத் தொடர்புப்படுத்திப் பேசிய சயான், மனோஜ் இருவருக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
கோடநாட்டில் ஜெயலலிதாவுக்குச் சொந...