நெற்கட்டும்செவலில் வாகனங்களைத் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாசின் முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
கருணாசின் மனுவில், பூலித்தேவன் சிலைக...
கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் ஃபிராங்கோ முல்லக்கலின் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை 13 முறை பலாத்கா...
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பூலித்தேவர் பிறந்த நாள் விழாவில், வாகனம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளா...
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமின் மனு மீது பதில் அளிக்குமாறு சிபிஐக்கு, சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உணவு...
கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ஜலந்தர் ஆயர் பிராங்கோ கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிராங்கோ கேரளத்தில் பணியாற்றியபோது தன்னைப் பலமுறை பாலிய...
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் ...
நெல்லை பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு மும்பை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும என்கிற நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ள...