சென்னை மெரினா கடற்கரையில் புதிய தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீடு செய்வதில்,விதிமுறைகள் மீறப்பட்டால் உயர்நீதிமன்றம் தலையிடும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்துவது தொடர்ப...
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தன் மீதான அவதூறு வழக...
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து இளையராஜா தாக்கல் செய்திருந்த மனு...
பொதுப் போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கலாம்? என ஆய்வு செய்து, முடிவு எடுக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகம்...
நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை பற்றியும், தமிழக அர...
தமிழகத்தில் குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளின் ஜி.பி.எஸ்., கருவிகளை மட்டுமே வாகனங்களில் பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஸ்ம...