மைசூரு அருகே தன்னை தாக்க வந்த புலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டி சமயோசிதமாக தப்பித்த சிறுவன் பற்றிதான் கர்நாடக மக்கள் பேசி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள கடகோலா அருகேயுள்ள பீரஹோவ...
குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் (stencil) ஆர்ட் ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கிய 14 வயது சிறுவன் சரண் சசிக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தங்களின் ஓ...
தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் கொடுத்தவரும் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகவும் விளங்கும் புரூஸ் லீ, மறு அவதாரம் எடுத்து வந்தது போன்று சிறுவன் ரியூசி இமாய் செய்யும் சண்டை காட்சிகள் காண்போரை வாய்ப்பிளக்...
கரூரில் ஆன்லைன் விளையாட்டில் 4,500 பாயிண்டுகள் கடன் வாங்கியதால், நண்பர்கள் பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டியதால் சிறுவன் வீட்டை விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகேயுள...
தெலங்கானாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அளித்த புகாரின் பேரில், 40 வருட மரத்தை வெட்டிய நபருக்கு 62,075 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்க்கை நகரமயமாகி வருகிறது. காடுகளும் இயற...
புதுச்சேரியில் மணிக்கணக்கில் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்த 16 வயது பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த வில்லியன...
புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம் விளையாடிகொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் 16 வயது ...