கோவை அரசு மருத்துவமனையில் விவசாயி ஒருவருக்கு முதன்முறையாக பேஸ்மேக்கர் கருவி, வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி குப்பண்ணன் அடிக்கடி மயக்கம் வருவதாக கூறி கோவை அரசு மருத...
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்ன...
கோவையில் ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு நெல்லையைச் சேர்ந்த ஜெகநாதனுடன் 2015 ஆம் ஆண்டு அற...
அரசியல் கட்சியில் சேர்ந்தால் டாக்டர் பட்டம் கிடைக்கும் என இளைஞர்கள் நினைப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவனர் தின விழ...
கோவையில் கணவரை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண், தனது 5 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிப்ப...
கோவையில் வீட்டில் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும் போதே பீரோவில் இருந்து 40 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ...
கோவை மாவட்டத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி பணம் பறித்த வழக்கில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
50 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பது போல நடித்து, இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த நித...