தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் ...
கொரோனா பரவல் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் அறிவித்துள்ளார்.
இது...
கொரோனா பரவல் காரணமாக, மே 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெட் தேர்வு எழுதுபவர்களின் நலன் கருதி, யுஜிசி நெட் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு, தேசிய...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், திரையரங்குகளில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அம...
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் இ...
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரியில், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்த ...
நடப்பாண்டில் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 184 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கோரி சென்னை ஐ.ஐ.டி. விண்ணப்பித்துள்ளது.
கொரோனா பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகளு...