உத்தரக்கண்ட் மாநிலம் தேரி என்னுமிடத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
காட்டுத் தீயால் பல நூறு எக்டேர் பரப்பில் மரங்கள், செ...
உத்தரக்கண்ட் மாநிலத்தில் காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
உத்தரக்கண்ட் காட்டுப் பகுதிகளில் 964 இடங்களில் தீப் பற்றி எரிவதாகவும் தீயைக் கட்டுப்படுத்த 12ஆயிரம் வனக் க...
மெக்சிக்கோவில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரகள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் 12 மாநிலங்களில் 50 பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஆயிர...
அர்ஜென்டினா நாட்டின் சுபுட் மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
சுபட் மாகாணத்தில் உள்ள வனப் பகுதியில் திடீரென பற்றிய காட்டுத் தீ நாலாபுறமும் வேகமெடுத்து பரவி வருகிறது. விண்ணை மு...
ஒடிசா சிமிலிபால் தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
5 ஆயிரத்து 569 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பழமையான சிறுத்தைகள் சரணாலயத்தில் காட்டுத் தீ பற்றியது. ...
இம்மாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டு தீயில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான 5 வீடுகள் எரிந்து சேதமாகி உள்ளன.
சிம்லா அடுத்த அட்டூ கிராமத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுற்றுப்புறங்களில் வேகமாக பரவ தொடங்...
ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மலை தொடரில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க அங்...