கடலூர் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், வயல்களில் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாகக் ...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல ...
கள்ளக்குறிச்சி அருகே கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 600- க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள பாவளம் கிராமத்தில் கருத்தா பி...
கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த மழையைத் தொடர்ந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ச...
சென்னை பெருநகரின், குடிநீர் ஆதாரமாக திகழும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள், தொடர் கனமழை காரணமாக, மீண்டும் நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம...
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடிக்க...
பொலிவியா நாட்டில் பொழிந்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் 4 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் தலைநகரான SUCRE பகுதியில் திங்கட்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது. அதனை தொடர்ந...