கடலூரில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் காரில் உரிய ஆவணங்களின்றிக் கொண்டுவந்த 51 லட்ச ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப்...
கடலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருவம் பதித்த டி-ஷர்ட்கள் மற்றும் டிபன் பாக்ஸ்-களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரிய காட்டுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட...
புதுச்சேரியில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனது வீட்டு மாடியில் இயற்கை முறையில் விளைவித்து, 10 ஆண்டுகளாக மாடித்தோட்ட விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்து வருகிறார் 75 வ...
சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாசிமக தீர்த்தவாரிக்குச் செல்லும் பூவராகசாமிக்கு தர்காவில் இருந்து பட்டாடை கொடுத்து வழியனுப்பி வைக்கும் மத நல்லிணக்க வைபவம், 200 ஆண்டுகளைத் தாண்டியும் வழக்கத்தில் இருந்த...
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா. இவர் பெ...
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கிய விரக்தியில் விவசாயி ஒருவர் வயல் நடுவே படுத்து கண்ணீர் விட்டு கதறினார்.
குமளங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற ...
கடலூர் மற்றும் புதுச்சேரியில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேர...