டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர், பஞ்சாபி நடிகர் தீப் சித்து உள்பட 40 பேருக்கு தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.&n...
கேரள தங்கக் கடத்தல் வழக்குக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் உள்ளிட்ட ஏழு பேரின் ஜாமீன் ம...
பெங்களூர் கலவரம் தொடர்பான வழக்கில் நேற்று 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த கலவரத்தில் முக்கிய சதிகாரர் என்று கருதப்படும் வங்கி ஏஜன்ட்டான 44 வயதுடைய அலி என்ற நபரை அதி...
கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோவையில் நகை பட்டறை உரிமையாளரின் வீடு மற்றும் பட்டறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்...
அரபு நாடுகளில் இருந்து தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னாவின் தங்க கடத்தலுக்கு உதவிய எம்.பியின் உறவினர் ஒருவர் சிக்கியுள்ளார். துபாயில் பிறந்த ஸ்வர்ண ராணி ஸ...
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் இருவரையும் கேரளா அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எட...
போலீஸ் அதிகாரி வில்சன் கொலை வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகா மாநிலம் ...