ரியல் எஸ்டேட் துறையில் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்போர...
சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்.
ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம், என்ற பிரசார கூட்டத்தில் பேசிய முன்னாள் ...
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக, விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
துணை வேந்தர் சுரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, ஓய்வு பெற்ற ந...
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு எதிரான ஊழல் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருள்களைப் பரிசாகப் பெற்றதாகவும், அந்த நாட்ட...
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்குத் தொடர்பாக தொழிலதிபர் அனூப் குப்தாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் 12 வி.வி.ஐ.பி. ஹெலிக...
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் திறக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் திமுக நிர்வாகி திருமணத்தை ...
சூரிய மின் தகடு பொருத்துவதில் ஊழல் நடந்ததாக கூறப்படும் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட பலர் இந்த வழக்கில் கு...