மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மருத்துவர் சுப்ரமணியன், தான் கொரோனாவிற்காக கண்டறிந்த "இம்ப்ர...
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதோடு, அது மட்டும் தான் விளையாட்டு என்ற எண்ணம் இளைஞர்களிடம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அனைத்த...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக...
நாள் முழுவதும் ஒட்டிய வயிறுடன் உழைக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை உள்ளது வேதனையானது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மனு...
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான காவலர் முருகன் ஜாமீன் கோரி 3வது முறையாக மனுதாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக...
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஏன் இதுவரை ஆய்வு அறிக்கையை வெளியிட வில்லை ஏன் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் திருமுர...
கேரளா எல்லைக்குள் மருத்துவகழிவு பொருட்கள் செல்ல முடியாதவாறு அந்த மாநில காவல்துறையினரும், அதிகாரிகளும் மக்கள் நலன் கருதி செயல்படும் நிலையில், தமிழக காவல்துறையினரும் அதிகாரிகளும் அவ்வாறு அக்கறையோடு இ...