திருச்சியில் மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளரின் மேல்முறையீட்டு மனுவால் 9 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு பெல்...
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதால் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்...
TNPSC முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு மற்றும் சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவி...
மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
கணவரை இழந்த தான் ஆடு மேய்க்கச் சென்ற வாய்ப்பை பயன்படுத்தி பக்கத்து வீட்டு முதியவன், மன நல பாதிப்பு மற்ற...
மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட 55 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி கடனை தள்ளுபடி செய்யக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தொழ...
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் தேர்தலில் பிரியதர்ஷினி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
பிரியதர்ஷினியை எதிர்த்துப் போட்டியிட்...
தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
குடமுழுக்கை தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிடக் க...