மின்சார அளவீட்டை உயர்நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் ஸ்டாலின் மட்டும் அதில் குளறுபடி என கூறுவது சந்தர்ப்பவாத அரசியல் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெள...
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அதிகார...
தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக...
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் புதிதாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டதாக வந்த செய்திக்க...
தமிழகத்தில் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளின் மின்கட்டணத்தை கடந்த மாதத்தின் கணக்கீட்டின்படி கட்டலாம் என, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு அடுத்த தோக்கவடியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறு...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான மின்கட்டணங்களையும் செலுத்துவதற்கு மே மாதம் 6ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக...
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு என்ற செய்திகள் தவறானவை என்றும் காற்று, மழையினால் ஆங்காங்கே ஓரிரு மணி நேரம் தற்காலிக மின்தடை ஏற்படுகிறது என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம் ...