கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆயிரத்து 115 கோடி ரூபாய் வங்கிகள் மூலமாக செலுத்தப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
உறுப்பினரின் கேள்விக்கு பதிலள...
மதுரையில் 7 அடி வெண்கலச் சிலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஜெயலலிதாவின் 73-வது ...
மதுரை அலங்காநல்லூரில் வருகிற 16-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கால்கோள் நடும் நிகழ்ச்சி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்ட...
தமிழகம் முழுவதும் 3982 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை இயல்பை வ...
புரெவி புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்த காரணத்தினால் மழை பொழிவு மட்டுமே இருக்ககூடும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்க...
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் ம...
நிவர் புயலால் 36 வருவாய் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.
சென்னை எழிலகம் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநில ப...