கொரோனா பெரும்தொற்று காரணமாக ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான 'நோ டைம் டு டை' இன் வெளியீடு மீண்டும் தாமதமாகிறது.
பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25வது படமாக உருவாகியுள்ள படம் ”நோ டைம் டு டை”. ...
அக்டோபர் மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று புளு மூன் எனப்படும் பவுர்ணமி நிலவு வானில் தோன்றுகிறது.
வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி ஆகியன மாதத்தில் ஒரு முறை வரும். ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வருவது அ...
அக்டோபர் மாத முதல் பாதியில் இந்தியாவில் மின் நுகர்வு 11 புள்ளி நான்கு ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் மின் நுகர்வு கணிசமாக குறைந்தது....
டெல்லி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அக்டோபர் ஒன்று முதல் விமானங்களின் இயக்கம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் மார்ச் 25 முதல் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மே ...
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதற்கான, ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்கா...
அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு நாளை முதல் டோக்கன் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு கடந்த ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்க...
துபாயில் உள்ள சஃபாரி பூங்காவில் பார்வையாளர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என துபாய் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தப் பூங்காவில் விரிவான புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் ...