உச்சநீதிமன்றத்தின் சம்மன்கள், நோட்டீசுகளை அனுப்ப வாட்ஸ் ஆப், இமெயில், பேக்ஸ் போன்ற வழிமுறைகளைக் கையாளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்ற செயல்பாடுகளில் நேரடியான விசாரணைகள் தவிர்க்க...
சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையில்,&...