தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழ...
தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு பல இடங்களில் போராட்டங்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறின.
நாகை அருகே கூத்த...
தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், குமரிக்...
மழையின் போது, திறந்து கிடந்த கால்வாயை மூடி சென்ற இரு மழலைகளை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்துள்ளார் தீயணைப்புத்துறை டி.ஜிபி. சைலேந்மிரபாபு
சமீபத்தில் நொளம்பூரில் பைக்கில் சென்...
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், வயல்களில் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாகக் ...
சென்னை பெருநகரின், குடிநீர் ஆதாரமாக திகழும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள், தொடர் கனமழை காரணமாக, மீண்டும் நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம...
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இரு மாவட்ட விவசாயத்துக்கும், நான்கு மாவட்டக் குடிநீ...