கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிற்கும், சென்னைக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று துவங்கப்பட்டது.
இந்தியாவில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து எத்தியோப்பி...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், வெள்ளத்தில் சிக்கி கொண்ட குதிரை குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டன.
தொடர் கனமழையால் சிட்னி நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடந்த ஆண்டை வி...
கள்ளக்குறிச்சியில் மீட்டர் வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக்கூறி போலீசாருக்கு வீடியோ அனுப்பி விட்டு பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார்.
நகர பாஜக இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்த தினேஷ் என்பவர...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் விழுந்து மாயமான 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மங்களேஸ்வரி நகரை சேர்ந்த மீனவ சகோதர்கள் 4 பேர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பள்ளியாமுனை தீவு அருகே ...
மயிலாடுதுறையில் அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில், தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உறவினர்கள் கண் எதிரே உயிரிழந்தனர் உயிரிழந்தனர்.
குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற குமர...
வின் டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஹால்டம் நகரில் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த போலீசாருக்கு...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒழுங்கற்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித் திரிந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பிடித்த போலீசார், முடி திருத்தம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்த...