ஊழலின் சின்னமாகத் தெலங்கானா அரசு திகழ்வதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் பாஜக தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், இலட்சக்கணக்கானோர் பல ஆண்டுக்காலம் போராட...
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் காலதாமதமாக சென்றது குறித்து விளக்கமளிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தில் பணியாள...
பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
ராவல்பிண்டி நகரில் இருந்து குவெட்டா நகரை நோக்கி 33 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, கொண்டை ஊசி வளைவ...
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிற்கும், சென்னைக்கும் இடையேயான நேரடி விமான சேவை இன்று துவங்கப்பட்டது.
இந்தியாவில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து எத்தியோப்பி...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், வெள்ளத்தில் சிக்கி கொண்ட குதிரை குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டன.
தொடர் கனமழையால் சிட்னி நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடந்த ஆண்டை வி...
கள்ளக்குறிச்சியில் மீட்டர் வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக்கூறி போலீசாருக்கு வீடியோ அனுப்பி விட்டு பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார்.
நகர பாஜக இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்த தினேஷ் என்பவர...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் விழுந்து மாயமான 2 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மங்களேஸ்வரி நகரை சேர்ந்த மீனவ சகோதர்கள் 4 பேர் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பள்ளியாமுனை தீவு அருகே ...