உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தேவேந்திர பத்னாவிஸ் புதிய முதலமைச்சராக பதவிய...
மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துள்ளார். நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து பதவிவிலகல்...
மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
அதிருப்தி எம்.எல்.ஏ.கள் என்ன விரும்பினார்க...
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் அவுரங்காபாத் நகரின் பெயரை சாம்பாஜி நகர் என்றும் ஓஸ்மானாபாத்தின் பெயரை தாராசிவ் என்றும் மாற்ற ஒப்புதல் அளிக்கப...
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு,ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமை...
மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாகவும், சட்டமன்றத்தைக் கூட்டி பலப்பரீட்சை நடத்த வேண்டும் எனவும் பாஜக சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள...
அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
கவுகாத்தியில் உள்ள பெரும்பாலானோர் தன்னிடம் தொடர்ப...