தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்ப...
நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும், 2 லட்சத்து 57 ஆயிரத்து 562 பேர் இந்த ஆண்டு க...
தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் இலங்கை சென்றடைந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார்...
தமிழ்நாடு முழுவதும் தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால...
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியிலும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு...
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தென்தமிழகம், கோவை, திருப்பூர், நீலகிரி , ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு பகல் என மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி மாநகரப் பகுதிகளான உறையூர், ஸ்ரீரங்கம...