மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கும், பிற நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தட...
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் மகாராஷ்ட்ராவில் பாதிப்பு முதலிடத்தில் உள...
இந்தியாவிடமிருந்து 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக நேபாளம் அறிவித்துள்ளது.
காத்மாண்டில் பேசிய அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹ்ருதயேஷ் திரிபாதி, 55 வயதுக்கு மேற்பட்ட ம...
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவரது ஆலோசகர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 20ம் தேதி புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன் கொரோ...
தமிழகத்தில், மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 482 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்று, 5 பேர் உய...
60 வயதிற்கு மேற்பட்டவர்களும், இணை நோய்கள் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட பலரும் தமிழகம் முழுதும் கொரோனா தடுப்பூசி போட வந்த வண்ணம் உள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் மூத்த குடிமக...
பிரேசிலில் காணப்பட்ட பி.ஒன் வகை உருமாறிய கொரோனா தொற்று முதல் முறையாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 3 பேர் மற்றும் ஸ்காட்...