நீலகிரியில் இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து புலியை கொலை செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வன பகுதியில் கடந்த ஆண்டு நவம்பவர் மாதம் பெண் புல...
பிரிட்டனுக்கு ஏர் இந்தியா சேவை ரத்து
இந்தியா - பிரிட்டன் இடையிலான ஏர் இந்தியா விமான சேவை ரத்து
வரும் 24ந் தேதி முதல் 30ந் தேதி வரை இந்தியா - பிரிட்டன் இடையிலான ஏர் இந்தியா விமான சேவை ரத்து
மேற்கு வங்கத்தில் கடைசி இரண்டு கட்ட வாக்குப்பதிவையும் ஒன்றாக்கி ஒரேநாளில் நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கச் சட்டப்பேரவைக்கு 5 கட்டத் தேர...
ராமபிரான் அவதரித்த தினமான ராம நவமி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமநவமி
இறைவன் ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நாட்டு மக்கள...
விசாகப்பட்டிணத்தில் ’ஃபன்பக்கெட் பார்கவ்’ என்ற டிக்டாக் பிரபலம், 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அ...
வேலூர் அருகே பட்டாசு கடை விபத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை பறி கொடுத்த பெண் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் உறவினர்களே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்தனர்.
எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல்...