பிரிட்டனில் விமான நிலைய ஊழியர்களை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
பிரிஸ்டோலில் இருந்து அலிகான்டே நகருக்கு செல்வதற்காக தம்பதி காத்திருந்த நிலையில், அவர்களது உடமைகளை பரிசோதனை செய்வதில் விமா...
பிரிட்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,...
பிரிட்டனின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
அவர்களின் சொத்துமதிப்பு 2847 கோடி பவுண்டுகள் ஆகும். இது இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு...
உக்ரைனில் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், உக்ரைனை கைப்பற்ற...
இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன் கை இராட்டையில் நூல் நூற்றார்.
பிரிட்டன் பிரதம...
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரண்டுநாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்து சே...
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.அவர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ரஷ்யா-உக்ரைன் போர், தீவிரவாதம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள...