நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 317 பள்ளி மாணவிகளை விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், தலைநகர் நைஜர் அருகே அண்மையில் பள்ளியிருந்து கடத்திச...
காஞ்சிபுரத்தில் ஜேப்பியர் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.
அக்கல்லூரியின் 12 மாணவர்களால் உருவாக்கப்பட்ட 460 கிராம் எடையுள்ள, யூனிட்டி சாட் ஜே.ஐ.டி ...
9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அரசு, அரசு உதவி பெறும்...
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவ,...
மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிவிடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் விதர்பா பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்று மீண்டும் திறக்கப்பட்டதையடுத்த...
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி ப...
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா. இவர் பெ...